கயிலை மலை வாழும் காருண்யனே - யாவும்
கடந்ததொரு நிலையில் இருப்பவனே - ஈசா (கயிலை)
பயிலும் ஊழித் தாண்டவம் ஆடும் உன்
பாதங்களில் வீழ்ந்து பணிந்திட அருள்வாய் (கயிலை)
ஐம்புலன்கள் என்னும் யானைகள் அடங்க
அலைகின்ற உள்ளம் ஒர்வழி நிலைக்க
மெய்வடி வானஉன் பெயர்சொல்லித் துதிக்க
மேலான பேரின்பம் நான்காண அருள்வாய் (கயிலை)
****************************
கவிஞர். மு. பாவாணன்.
கடந்ததொரு நிலையில் இருப்பவனே - ஈசா (கயிலை)
பயிலும் ஊழித் தாண்டவம் ஆடும் உன்
பாதங்களில் வீழ்ந்து பணிந்திட அருள்வாய் (கயிலை)
ஐம்புலன்கள் என்னும் யானைகள் அடங்க
அலைகின்ற உள்ளம் ஒர்வழி நிலைக்க
மெய்வடி வானஉன் பெயர்சொல்லித் துதிக்க
மேலான பேரின்பம் நான்காண அருள்வாய் (கயிலை)
****************************
கவிஞர். மு. பாவாணன்.
No comments:
Post a Comment